அவுஸ்ரேலியாவில் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் தொடர்பில் வெளியாகும் செய்திகள்!
அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த 44 வயதுடைய இலங்கை பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் வசிக்கும் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயான மெலோனி பெரேரா என்ற பெண்ணே இவ்வாறு கணவனால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். மெல்பேர்னில் வசிக்கும் இலங்கை பெண் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மகள் பக்கத்து வீட்டாருக்குத் தெரிவித்த சீ.சீ.டி.வி காட்சிகள் கமராக்களில் பதிவாகியுள்ளது. இலங்கை குடும்பத்திற்கு நேர்ந்த சோகம் … Continue reading அவுஸ்ரேலியாவில் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் தொடர்பில் வெளியாகும் செய்திகள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed